🔊
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14/02/2025 அன்று காலை 8.00 - 10.00 வரை அனைத்து இல்லங்களுக்குமான வலைப்பந்தாட்ட போட்டியானது பாடசாலை மைதானத்தில் இடம்பெறும்.
எதிர்வரும் சனிக்கிழமை 15/02/2025 அன்று காலை 8.00 - 10.00 வரை அனைத்து இல்லங்களுக்குமான cricket போட்டியானது பாடசாலை வெளி மைதானத்தில் இடம்பெறும்.
📢
தற்போது G.C.E.O/L மாணவர்களுக்கான கருத்தரங்குகள், மாதிரிப்பரீட்சை வழிகாட்டல்கள் பாடசாலை வேளைகளில் நடைபெற்றுவருகின்றது.



உலக மாற்றங்கள் கல்வி மூலமே ஏற்படுகின்றன.
உங்கள் மாற்றமும் கல்வி மூலமே ஏற்பட வேண்டும் .
கள்ளங்கபடமற்ற மாணவர் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு
வெளி உலக வாழ்க்கையை வாழவரும் மாணவச்
செல்வங்களே வஞ்சகமும் நம்பிக்கைத் துரோகமும்
நிறைந்த உலகை கல்வி மூலம் புரிந்து கொள்ளுங்கள் .
நேர்வழியில் வாழ்ந்து உங்களுக்கு என்ற தனிமுகவரியை
அமைத்து உலகை இன்பமயமாக்குங்கள் .
தோற்றும் பரீட்சையிலும்,வாழ்க்கையிலும் வெற்றி
பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறன்.
திரு.S.செல்வகுமார்
பிரதி அதிபர்
தி/கலைமகள் மகா வித்தியாலயம்.
© 2025 கலைமகள் மகா வித்தியாலயம் - திருகோணமலை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk